மண்ணை, மரத்தை, பறவையை. இயற்கையை நேசிக்கத் தெரியாத மனிதன் சொல்லிக் கொள்கிறான்..........
தன்னை ஆறறிவுள்ளவன் என்று!
ஒரு நாய் கூட அதை நம்புகிற மாதிரி தெரியவில்லை.
அதகளம் செய்யும் மானிடா.....!
இயற்கை ஒருநாள் வெச்சு செய்யும்.
அதை தாங்கும் வல்வமை உனக்கில்லை.
அதைப் புரிந்து கொள்!
இன்றைய நிகழ்ச்சியில்
No comments:
Post a Comment