Saturday, February 18, 2017

தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம்

அன்புத் தோழர் சண்முகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க , தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம் தயாரித்த இந்த ஆவணத்திரைப்படத்தை இயக்கும் நல் வாய்ப்பு கிடைத்தது .
ஆவணப்படத்தின் உருவாக்கம் பற்றி தனியே ஒரு புத்தகம் எழுத வேண்டும். எழுத்துக்கான கனவுகளில் இதுவுமொன்று .
மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும்,
தோழர் சண்முகத்திற்கும்
எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் மீண்டும்
சொல்லிக் கொண்டே இருப்பேன்.

No comments:

Post a Comment