Friday, February 3, 2017

எல்லையற்ற அன்பில்...

மே மாதம் நான்காம் தேதி திருநெல்வேலி 
போயிருந்தேன்...
திரு . பிரம்மநாயகம் , திரு . கணபதி ஆகிய இருவரையும் சந்தித்தேன் ...
அந்த ஆட்டோவில் பயணித்தேன்.
அவர்களது எல்லையற்ற அன்பில் துளிர்த்தேன்.





No comments:

Post a Comment