Thursday, February 9, 2017

கவிஞர் மேகலன்

கவிஞர் மேகலன்

கல்வியில் மிகச்சிறந்தோன்-அவன்
தமிழின் செல்ல மகன்-அதனால்தான்
சங்கம் வென்ற மதுரையில் பிறந்து சிறந்தான்.
அவன் வீசும் கூர் தமிழோசை
பொதுமை சமுதாயம் படைக்கும் பூங்கொத்துகள்.
அவன் பார்வை அன்பின் அடையாளம்-அது
அடிமை படுத்தப்பட்டுள்ள இந்நிலமக்களுக்கு உயிர் அளிக்கும் சுவைநல் நீர்
எனது இனிய நண்பர் இயக்குநர் பாரதி கிருஷ்ண குமார் உங்களது 'என்று தணியும்...' மக்களுக்கான காவியப்படம் வெற்றியடைய எனது இதயம் மிகுந்த வாழ்த்துக்கள்.
Image may contain: 4 people
Image may contain: 2 people

Image may contain: 4 people, people smiling, indoorImage may contain: 3 people, indoorImage may contain: 4 peopleImage may contain: 2 people, shoes

No comments:

Post a Comment