கவிஞர் மேகலன்
கல்வியில் மிகச்சிறந்தோன்-அவன்
தமிழின் செல்ல மகன்-அதனால்தான்
சங்கம் வென்ற மதுரையில் பிறந்து சிறந்தான்.
அவன் வீசும் கூர் தமிழோசை
பொதுமை சமுதாயம் படைக்கும் பூங்கொத்துகள்.
அவன் பார்வை அன்பின் அடையாளம்-அது
அடிமை படுத்தப்பட்டுள்ள இந்நிலமக்களுக்கு உயிர் அளிக்கும் சுவைநல் நீர்
தமிழின் செல்ல மகன்-அதனால்தான்
சங்கம் வென்ற மதுரையில் பிறந்து சிறந்தான்.
அவன் வீசும் கூர் தமிழோசை
பொதுமை சமுதாயம் படைக்கும் பூங்கொத்துகள்.
அவன் பார்வை அன்பின் அடையாளம்-அது
அடிமை படுத்தப்பட்டுள்ள இந்நிலமக்களுக்கு உயிர் அளிக்கும் சுவைநல் நீர்
No comments:
Post a Comment