Tuesday, February 14, 2017

Dhana Sakthi

Dhana Sakthi
இந்த மவராசனின் வெண்கல குரலையும் அனல் தெறிக்கும் பேச்சையும் கேட்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது நேற்று
"என்னா மனுசன்யா நீர் கனல் தெறிக்கவும் பேசுகிறாய் வாஞ்சையுடன் தலை கோதவும் செய்கிறாய் கவிதையை வாழ்ந்து காட்டினாயே அந்த அரங்கில் இந்த சமூகம் ஆணுக்கு தன் சகோதரிக்கோ அம்மாவுக்கோ முத்தமிடும் அன்பை கலாச்சாரம் கட்டுப்பாடுனு சொல்லி வேரறுத்துவிட்டதாக சொல்லி என் அம்மாவுக்கு இறுதி நிமிடங்களில் இரண்டு மாரிலும் பிழைத்துவிட மாட்டாளானு அழுத்தம் கொடுத்து தட்டினேனே அதுதான் நான் அம்மாவுக்கு கொடுத்த முத்த்ம் னு சொல்லி எனை தேம்பி தேம்பி அழவைத்துவிட்டாய் 
இதோ உன் சகோதரியாக அம்மாவாக நான் தருகிறேன் முன் நெற்றி முத்தம் உன் பேச்சுக்காக வாழிய எம்மான் நீ..


No comments:

Post a Comment