Tuesday, August 4, 2015

திருப்பூர் கலை இரவில் .....

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாள் ( 22.03.2015 ) அன்று   நடைபெற்ற கலை இரவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .

என் நண்பனும் , அருமைத் தோழனும் ஆன புகைப்படக் கலைஞன் " வசந்தம் " செந்தில் அன்பினால்  எடுத்த புகைப்படங்கள்