Friday, April 20, 2012

உண்மை

அம்மணமாக நடந்தாலும் உண்மை அழகு தான் .... எவ்வளவு சிங்காரித்தாலும், பொய்மையின் அருவருப்பு எளிதில் புலப்படுகிறது