அப்போது அவன் மதுரையில் புடவைகள் விற்றுக் கொண்டிருந்தான் .
ஒரு கலை இரவு முடிந்த பிறகு, பின்தொடர்ந்து வந்தான். தன் கவிதைகளை என்னிடம் வாசிக்கக் கொடுத்தான்.
மனம் கவரும் எழுத்து .
திருச்சியில் இருந்து கவிஞர் நந்தலாலா நடத்திக் கொண்டிருந்த இதழுக்கு நானே அனுப்பி வைத்தேன்.
அது பிரசுரமானது .
அதுவே அச்சில் வந்த அவனது முதல் எழுத்து .
ஒரு கலை இரவு முடிந்த பிறகு, பின்தொடர்ந்து வந்தான். தன் கவிதைகளை என்னிடம் வாசிக்கக் கொடுத்தான்.
மனம் கவரும் எழுத்து .
திருச்சியில் இருந்து கவிஞர் நந்தலாலா நடத்திக் கொண்டிருந்த இதழுக்கு நானே அனுப்பி வைத்தேன்.
அது பிரசுரமானது .
அதுவே அச்சில் வந்த அவனது முதல் எழுத்து .
No comments:
Post a Comment