Thursday, February 9, 2017

K Rajathiruvengadam

K Rajathiruvengadam 
''யாராவது என் காலை மிதித்துவிட்டால், சத்தம் போட்டு, காலை மிதித்தவனைத் தள்ளிவிட்டு என்னைக் காப்பாற்றிக்கொள்வது உயிர் வாழ்வதற்கான அனிச்சைச் செயல். பொது இடத்தில் ஒருவன் என் காலை மிதித்ததுக்காக வீட்டுக்குப் போய் ஒரு நாள் கழித்து கத்த முடியாது. எல்லா செயல்களுக்கும் எதிர்வினை உண்டு என்பதையும், அதனை பாதிக்கப்பட்டவர்கள் எப்படி வெளிப்படுத்துவார்கள் என்பதையும்தான் ‘என்று தணியும்?’ படத்துல சொல்லியிருக்கோம்...''- நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரை பேட்டிக்காக சந்தித்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் இது.
என்று தணியும் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நடக்கிறது. விழா சிறப்பாக நடைபெறவும், படம் வெற்றி பெறவும் நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#ஜெயிக்கிறோ
ம் சார்!

Image may contain: 2 peopleImage may contain: 2 people

No comments:

Post a Comment