Friday, December 22, 2017

தஞ்சை அரிமா மாநாடு 2017

தஞ்சை அரிமா மாநாடு 2017







அன்னம் இலக்கிய விருது 2017

இலக்கிய வீதி வழங்கும் "அன்னம் விருது" பெறும் ,
பெரும் பேறு வாய்த்தது.
டிசம்பர் பன்னிரெண்டாம் நாள் விருது வழங்கப் பெற்றது .
என் மதிப்பிற்குரிய இலக்கிய சிந்தனை நிறுவனர் திரு ப. லட்சுமணன் ,
இலக்கியவீதி நிறுவனர் திரு இனியவன் ,
அமுதசுரபி ஆசிரியர் திரு . திருப்பூர் கிருஷ்ணன் ,
ஆகியோர் இணைந்து வழங்க , விருதினை ஏற்றேன் .

எனது பெற்றோர்களுக்கும் ,
எனது ஆசான்களுக்கும் ,
இதனை சமர்ப்பிக்கிறேன் .