Sunday, March 29, 2015
பாரதிக்கு சிலை திறந்தோம் ... நன்றி ஜூனியர் விகடன்...
Tuesday, March 10, 2015
Sunday, March 8, 2015
14 டிசம்பர் 2014 - கோவை - பாரதி விழா
கோவை பாரதி பாசறை நடத்திய பாரதி திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வில், தனது சமூகச் செயல்பாடுகளுக்காக "பாரதி விருது" பெறுகிறார், மக்கள் சிந்தனைப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் .
விருதினை வழங்கி , விழாவில் அறிவார்ந்த தலைமை உரை நிகழ்த்தினார் மாண்பமைந்த நீதியரசர் திரு . ராமசுப்ரமணியன் .
விழாவில் சிறப்புரை நிகழ்த்தும் மகத்தான வாய்ப்பினை எனக்கு வழங்கியது பாரதி பேரவை .
பாரதி பேரவையின் தனித்த செயல்பாடுகள் குறித்து பிறகு எழுதுகிறேன் .
விருதினை வழங்கி , விழாவில் அறிவார்ந்த தலைமை உரை நிகழ்த்தினார் மாண்பமைந்த நீதியரசர் திரு . ராமசுப்ரமணியன் .
விழாவில் சிறப்புரை நிகழ்த்தும் மகத்தான வாய்ப்பினை எனக்கு வழங்கியது பாரதி பேரவை .
பாரதி பேரவையின் தனித்த செயல்பாடுகள் குறித்து பிறகு எழுதுகிறேன் .
Friday, March 6, 2015
Monday, March 2, 2015
Subscribe to:
Posts (Atom)