பேச்சை ஒரு சங்கீதமாக எப்படி மாற்றுகிறார்கள் என்று நான் வியந்த சிலரில் பாரதி கிருஷ்ணகுமாரும் பிரபஞ்சனும் மிக முக்கியமானவர்கள். இருவருமே நாளை ( 30. 12. 2016) வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் அ.மார்க்சின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவிருக்கிறார்கள். அவர்களோடி தமிழின் முக்கியமான ஆளுமைகளும் ப்ங்கேற்கிறார்கள்
பாசிச அரசியல் சூழலுக்கு எதிராக கருத்தியல் தளத்தில் நீண்ட காலமாக கடுமையாக போராடுகிறவர் அ. மார்கஸ். அவரது கருத்துக்களுடன் நாம் உரையாடுவது நம்மை சூழ்ந்திருக்கும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம்.
No comments:
Post a Comment