Monday, January 30, 2017

எனக்கும் சிறகுகள் விரிந்திருக்கும் .....

சிங்கப்பூர் தேசீயப் பறவைகள் பூங்காவுக்குச் சென்றிருந்தேன் .....
பறவைகளும் , பறவைகளின் சாகசங்களும் ,
ஒலியும் , வண்ணங்களும் .....
இன்னும் கொஞ்சம் நேரம் அங்கேயே
இருந்திருந்தால் .....
எனக்கும் சிறகுகள் விரிந்திருக்கும் .....
"புறப்படலாம் .... நேரமாகி விட்டது "
என்று சொல்லி விட்டார்கள் .
நல்லது நடக்காமல் , பார்த்துக் கொள்ளுவதில் மனிதனை
விஞ்சவே முடியாது .

No comments:

Post a Comment