நன்றி சொல்வோம் ....
இன்பத்திலே துணை இருந்தால் புன்னகை சொல்வது நன்றி ....துன்பத்திலே துணை இருந்தால் கண்ணீர்சொல்வது நன்றி ....வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் .....
வார்த்தையின்றிப் போகும்போது
மெளனத்தாலே நன்றி சொல்வோம் ....
--- கவியரசு கண்ணதாசன்.
No comments:
Post a Comment