Monday, January 30, 2017

நன்றி சொல்வோம் ....

இன்பத்திலே துணை இருந்தால் புன்னகை சொல்வது நன்றி ....
துன்பத்திலே துணை இருந்தால் கண்ணீர்
சொல்வது நன்றி ....
வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் .....
வார்த்தையின்றிப் போகும்போது
மெளனத்தாலே நன்றி சொல்வோம் ....
--- கவியரசு கண்ணதாசன்.



No comments:

Post a Comment