Saturday, January 28, 2017

Dhana Sakthi

Dhana Sakthi
சுமதி தங்கபாண்டியனின் 
நூல் வெளியீட்டி 
அவரது கவிதைகளை நிகழ்த்துக் கலையாக்கி ஆனந்தத்தையும் கண்ணீரையும் கொடுத்தார்கள் என்றால் 
திரு பாரதிகிருஸ்ணகுமார்
கவிதைகளைப் பற்றி பேசிய
உரை கேட்டு அதே ஆனந்தத்தையும் அடைந்து கண்ணீரையும் உகுத்தேன்
வாழிய பாரதி
இனிய தாலாட்டு நாள் வாழ்த்துகள் பாரதிகிருஸ்ணகுமார் அவர்களே,.

No comments:

Post a Comment