
இந்த நிகழ்ச்சியில் தான்
திருவுடையானும் , நானும் சந்தித்துப் பேசினோம் . என்னைச் சந்திக்கவென்றே ,சங்கரன்கோவிலில் இருந்து வந்திருந்தார் .
ஆகஸ்டு 24 ஆம் தேதி அலைபேசியில்
உரையாடினோம் .
அதுவெல்லாம்
இறுதிச் சந்திப்பு ,
இறுதி உரையாடல் , என்பதை
இப்போது நம்பத் தானே வேண்டும் ......
நம் விருப்பங்களை மீறி
நம்ப வைக்கிறது வாழ்வின் நிஜம் .
No comments:
Post a Comment