Thursday, January 26, 2017

சென்னை புத்தகக் கண்காட்சியில் ....

இரா.ச. கணேசன் என்னும் இயற்பெயர் கொண்ட என் அன்புத்தம்பி கவிஞர். பச்சோந்தி தன் இரண்டாவது கவிதைத் தொகுப்பைப் பரிசளித்த தருணம் .
சென்னை புத்தகக் கண்காட்சியில் ....
17
ஜனவரி 
2017

No comments:

Post a Comment