Saturday, January 28, 2017

"பெரியோர்களே தாய்மார்களே " என்னும் நூலின் அறிமுகக் கூட்டம் 17 டிசம்பர் 2016 நாகர்கோவில் .

மதிப்பிற்குரிய , இனிய நண்பர் ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு . திருமாவேலன் எழுதிய "பெரியோர்களே தாய்மார்களே " என்னும் நூலின் அறிமுகக் கூட்டம்
17 டிசம்பர் 2016
நாகர்கோவில் .
"விரிந்த வாசிப்பும், உழைப்பும்,மானுட நேயமும், மாண்புகளும் கொண்ட புத்தகம்.தமிழ் நாட்டு அரசியலை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் , இதைப் படிக்கத்தான் வேண்டும்."
- பாரதி கிருஷ்ணகுமார்.
புத்தகம் விகடன் பிரசுர வெளியீடு.



No comments:

Post a Comment