Thursday, February 15, 2018

காஞ்சீபுரத்தில் .....



ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலர்கள் மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது .

மாநாட்டின் ஒரு பகுதியாக கருத்தரங்கம் நடைபெற்றது .

அரங்கில் நடத்தாமல் , திறந்த வெளியில் பொதுமக்கள் கேட்க 
கருத்தரங்கு நடைபெற்றது . 

அந்த உரையின் காணொளித் தொகுப்பு ,
மாநிலமெங்கும் சுற்றுக்குப் போகிறது 
என்று நண்பர்கள் சொன்னார்கள் .

எனக்கொரு பிரதி வேண்டுமென்று கேட்டேன் . 
தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் .
காத்திருக்கிறேன் .