Monday, February 19, 2018

கம்பன் என்றொரு மானுடன்




















கம்பனின் கவித்துவ மேன்மையை உலகுக்குச் சொல்லும் உன்னத திருப்பணியே கம்பன் கழகங்கள் ஆற்றும் பெரும்பணி .

ராஜபாளையம் கம்பன் விழாவில் அந்த அரும்பணியை அவர்களோடு இணைந்து செய்யும் நல் வாய்ப்பு வாய்த்தது .

பட்டிமன்றம் ஒன்றில் நடுவராகப் பணி ஆற்றும் பொறுப்பு கிடைக்கப் பெற்றேன் .

ஒருமனதாக எல்லோரும் பாராட்டினார்கள் .

மூன்று மணி நேரம் நடந்தது பட்டிமன்றம் .
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் .
வெறும் பார்வையாளர்கள் அல்ல .
தேர்ந்த ரசனைக் கூர்மை கொண்ட , தகுதி மிக்க மக்கள் திரள் .

கம்பன் கழகத்திற்கு நன்றி .