Wednesday, February 14, 2018

பாரதி பாசறை - கோயம்புத்தூர் -10.12. 2017 - பகுதி 01



 பாரதி பாசறை கோவையில் இருந்து இயங்குகிறது ...
அது பற்றிய விரிவான செய்திகளைப் பிறகு எழுதுகிறேன் .

இந்தப் புகைப்படங்கள் 2017 ஆம்  ஆண்டு பாரதி பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .

இந்த ஆண்டு பாரதி விருது திரு . பெ . சு . மணி அவர்களுக்கு ,
பாரதி இயலுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்கிற்காக அவருக்கு வழங்கப்பெற்றது .

அதே அரங்கில் திரு . இளசை மணியன் அவர்கள் தொகுத்த பாரதி பற்றி அவரது நண்பர்களும் , உறவினர்களும் எழுதிய நினைவுக் குறிப்புகள் நூலாக்கம் பெற்று வெளியிடப்பட்டது .


பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் , மருத்துவர் , சிந்தனையாளர் , ஈரோட்டுத் தோழர் ஜீவானந்தம் , இளசை மணியன் , நான் ( இடமிருந்து வலமாக )

இந்தப் புகைப்படங்களை எடுத்தது என் நண்பன் , சகோதரன் , அன்புக் கவிஞன் அய்யப்பமாதவன் ...