Thursday, February 1, 2018

நம் விரல் ... நம் குரல் ... கடலூர்



கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது , இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்ற அசலான சமூக அக்கறையுடன் , ஜூனியர் விகடன் இதழின் சார்பில்

நம் விரல்
நம் குரல்

என்னும் நிகழ்வைத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் , பல கல்லூரிகளில் நடத்தினர் .

அவைகளில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது ...

மனம் திறந்து உரையாட முடிந்தது ...
ஜனநாயகத்தின் , வாக்குரிமையின் வலிமையை அவர்களுக்குச் சொல்ல முடிந்தது ...

சொல்லுவது நமது கடமை ,.

சோர்வின்றிச் சொல்லுவது நம் தலையாய கடமை .