Tuesday, February 6, 2018

சுஜாதா விருதுகள் வழங்கும் விழாவில்



















2015 ஆம் ஆண்டிற்கான அமரர் சுஜாதா விருதுகள் வழங்கும் விழாவில்
உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் ,
உயிரெழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில் .
இலக்கிய விமர்சகர் பேராசிரியர் ந. முருகேசபன்டியன் ,
 அன்பு நண்பன் அதிஷா ,
உயிர்மை நிர்வாக ஆசிரியர் செல்வி ஆகியோருடன்
 நானும் ...

உற்சாகமும் , பெருமிதமும் நிரம்பிய நிமிடங்கள் .