Friday, December 20, 2019

குணா கவியழகனின் "அப்பால் ஒரு நிலம்" | பாரதி கிருஷ்ணகுமார்

குணா கவியழகனின் "அப்பால் ஒரு நிலம்" | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar

போர் மனிதர்களை அழிக்கிறது.
அனாதைகள் ஆக்குகிறது.
அகதிகளாக விரட்டியடிக்கிறது.
ஊனப்படுத்துகிறது.
உறவுகளைப் பிய்த்து எறிகிறது.
பிறந்த மண்ணை அப்பால் ஒரு நிலமாக்கிவிடுகிறது.
மனிதர்கள் புலம்பெயர்கிறார்கள்.
நினைவுகள் புலம் பெயர்வதில்லை.







இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.