Friday, December 20, 2019

நான்...

ஒருவன் கயிறென்றான்
இன்னொருவன் சுவரென்றான்
பிறிதொருவன் தூண் என்றான்
மேலுமொருவன் முறமென்றான்
நான்  யானை.
- பாரதி கிருஷ்ணகுமார்