Wednesday, December 25, 2019

உருவி எடுக்கப்பட்ட கனவு - நூல் வெளியீடு - மதுரை

 அன்பு நண்பரும் , தோழருமான திரு . சென்றாயன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது .

திருப்பரங்குன்றத்தில் , பதினாறு கால் மண்டபத்திற்கு அருகில் நடந்தது . அன்று பேசிய பேச்சின் பதிவு எனக்கு வந்து சேரவில்லை .
புகைப்படங்கள் மட்டுமே சான்றாக நிற்கின்றன .


பாரதி கிருஷ்ணகுமார்.