Saturday, February 23, 2013

இப்போதைக்கு இதைத் தான் சொல்ல விரும்புகிறேன்

ஓசூர் அருகில் அமைந்துள்ள இந்தக் கல்லூரிக்குப் போனேன் .
தமிழ்ப் பேரவையில் உறுப்பினராக உள்ள மாணவர்கள் மட்டும் பங்கு பெற்றார்கள் . சில ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அந்த நிறுவனத்தில் சில நூறு மாணவர்கள் மட்டுமே உறுப்பினர்கள்.

இது போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் அனைவரும் பங்கு பெறுமாறு செய்தல் வேண்டும் . தாய் மொழிப் பற்றை உருவாக்குவது என்பது , ஒரு தாய் தனது குழந்தைக்கு உணவு ஊட்டுவது போன்றது தான் .

 இப்போதைக்கு இதைத் தான் சொல்ல விரும்புகிறேன் 

No comments:

Post a Comment