இந்தக் கதை ரஷ்ய மாமேதை லியோ டால்ஸ்டாய் எழுதியது .
அவரது கதைகளில் எனது மனம் கவர்ந்த ஒரு கதை இது .
இந்தக் கதையை சொல்லும் விதத்தில் , உரிய தொனியோடு பாவத்தோடு
நீங்கள் சொன்னால் அதற்குக் குழந்தைகள் காட்டும் வெளிப்பாடு வியக்க வைக்கிறது .
எல்லாக் காலத்திலும் இந்தக் கதை குழந்தைகளுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை . கதை சொல்லி முடித்ததும் குழந்தைகள் எழுப்பிய கரவொலி அதை எனக்கு உறுதி செய்தது . டால்ஸ்டாய் எத்தனை மகத்தான , காலத்தை வென்று நிற்கும் எழுத்துக் கலைஞன் என்பதை நான் அனுபவ உண்மையாக அறிந்து கொண்டிருக்கிறேன் .
அவரது கதைகளில் எனது மனம் கவர்ந்த ஒரு கதை இது .
இந்தக் கதையை சொல்லும் விதத்தில் , உரிய தொனியோடு பாவத்தோடு
நீங்கள் சொன்னால் அதற்குக் குழந்தைகள் காட்டும் வெளிப்பாடு வியக்க வைக்கிறது .
எல்லாக் காலத்திலும் இந்தக் கதை குழந்தைகளுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை . கதை சொல்லி முடித்ததும் குழந்தைகள் எழுப்பிய கரவொலி அதை எனக்கு உறுதி செய்தது . டால்ஸ்டாய் எத்தனை மகத்தான , காலத்தை வென்று நிற்கும் எழுத்துக் கலைஞன் என்பதை நான் அனுபவ உண்மையாக அறிந்து கொண்டிருக்கிறேன் .
No comments:
Post a Comment