Wednesday, April 10, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்

கீழ வெண்மணி ஆவணப்படத்திற்காக வந்த இன்னுமொரு பிரசுரம் இது

எங்கள் பணிகளைத் துல்லியமாக மதிப்பிட்டு எழுதி இருந்தது தீக்கதிர் .

தீக்கதிரின் அன்றைய நிருபரும் , அதன் சென்னைப் பதிப்பின் இப்போதைய ஆசிரியருமான திரு .அ.குமரேசன் அதனை எழுதி இருந்தார் .

அவருக்கு சிறப்பாகவும்  , தீக்கதிர் நாளிதழுக்கும் நான் எப்போதும் நன்றி செலுத்துவேன் .

ஆவணப் படம் தொடர்பான தேடல் இரண்டு ஆண்டுகள் நீடித்தது .

அதன் இரண்டாம் பகுதியை புத்தகமாகவும் , அதனோடு இணைந்த ஒளிப் பேழையாகவும் கொண்டு வரும் கனவு , ஆறு ஆண்டுகளாகக் கனன்று கொண்டே இருக்கிறது .

கனவு மெய்ப்பட வேண்டும்

No comments:

Post a Comment