Thursday, January 9, 2020

பணியிடைப் புகைப்படம்



 வாச்சாத்தி ஆவணத்திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த சமயம் , சாலையோர மூங்கில் புதர்களைப் படம் பிடிக்க எண்ணி , ஒரு மலைப்பாதையின் வளைவில் நின்று பணியாற்றிக்கொண்டிருந்த போதும் ... 

ஏலகிரி மலையில் , பராமரிக்கப் படாத ஒரு பூங்காவில் வேலைகளைத் திட்டமிட்ட போதும் ...