தீபாவளி கொண்டாடுகிற எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
இந்த ஆண்டு தீபாவளி "இல்லாத" எல்லோருடனும் மனத்தால் நான் உடனிருக்கிறேன் .
யார் யாரைக் கொன்றதால் தீபாவளி என்பதில் நிறையக் கதைகள் புகுந்து கொண்டன .
கொல்லப்பட்டது நரகாசுரன் . சரி ...
கொன்றது யார் ?
கிருஷ்ணனா ... சத்ய பாமாவா ... சக்தியா ...
இந்தக் கதைக் குழப்பத்தை விட முக்கியமான உண்மை... தேவர்களும் , அசுரர்களும் இணைந்து மனிதர்களைக் கொல்லும் பண்டிகையாகி விட்டது இந்த இனிய தீபாவளி.
சென்னையின் பிரம்மாண்டமான துணிக்கடை வாசலில் தன் மகளிடமும் , மகனிடமும் இருக்கிற காசுக்குள் துணி எடுத்துக் கொள்ளுமாறு மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதான தாயின் வயோதிகக் கண்களும் , அதில் திரண்டிருந்த கண்ணீரும் எந்தப் பண்டிகையையும் கொண்டாட விடாது . கொண்டாட முடியாது .
பாரதி கிருஷ்ணகுமார்
இந்த ஆண்டு தீபாவளி "இல்லாத" எல்லோருடனும் மனத்தால் நான் உடனிருக்கிறேன் .
யார் யாரைக் கொன்றதால் தீபாவளி என்பதில் நிறையக் கதைகள் புகுந்து கொண்டன .
கொல்லப்பட்டது நரகாசுரன் . சரி ...
கொன்றது யார் ?
கிருஷ்ணனா ... சத்ய பாமாவா ... சக்தியா ...
இந்தக் கதைக் குழப்பத்தை விட முக்கியமான உண்மை... தேவர்களும் , அசுரர்களும் இணைந்து மனிதர்களைக் கொல்லும் பண்டிகையாகி விட்டது இந்த இனிய தீபாவளி.
சென்னையின் பிரம்மாண்டமான துணிக்கடை வாசலில் தன் மகளிடமும் , மகனிடமும் இருக்கிற காசுக்குள் துணி எடுத்துக் கொள்ளுமாறு மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதான தாயின் வயோதிகக் கண்களும் , அதில் திரண்டிருந்த கண்ணீரும் எந்தப் பண்டிகையையும் கொண்டாட விடாது . கொண்டாட முடியாது .
பாரதி கிருஷ்ணகுமார்
4 comments:
கண்ணீரை பிரமாண்டங்கள் அறியாது/
கண்கள் கலங்கி சத்தமில்லாமல் விம்முகிறேன் தோழா...!
வயதான தாயின் வயோதிகக் கண்களும் , அதில் திரண்டிருந்தகண்ணீரும் எந்தப் பண்டிகையையும் கொண்டாட விடாது . கொண்டாட முடியாது.
உண்மை... உண்மை... உண்மை...
பொட்டில் அறைந்தாற் போன்று உள்ளது. அருமையான பதிவு!!
லோகேஷ் அரவிந்தன்
Post a Comment