Thursday, May 7, 2015

தோற்றப் பிழை




இடையில், ஒரு சாலை விபத்தில் சிக்கி, நடந்து போக முடியாத நிலையிலும், நான் என் உடைமைகளோடு ஆட்டோவில் போனதில்லை. அப்போதும் என் உடைமைகளுக்கு அவர் ரிக்சா தான் சவாரி. என்னை அழைத்துப் போக தம்பி பாண்டியன் தன் இரு சக்கர வாகனத்தோடு ரயிலடிக்கு வந்து விடுவார். நானும் பாண்டியனும் முன்னே போய் தேநீர்க் கடையில் காத்திருப்போம். ரிக்சா பின்னால் வரும். 

என்னையும் அவரையும் அறிந்த என் அன்பிற்குரிய தம்பி பாண்டியனுக்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.

No comments:

Post a Comment