Wednesday, May 8, 2013

உரையின் சாரத்தை உணர்ந்து . . .


மே மாதம் முதல் நாள் ஈரோட்டில் உள்ள ஈ . பி  .ஈ .டி கல்வி நிறுவனத்தின் நிறுவனர்கள் தின விழாவில் பங்கு பெரும் வாய்ப்பு அமைந்தது .

ERODE BUILDERS EDUCATIONAL TRUST
 என்பதே    ஈ . பி  .ஈ .டி விரிவாக்கம் .

கட்டுமானத் தொழிலில் இயங்கும் நண்பர்களின் கூட்டுறவில் துவங்கப்பட்டு , நான்காம் ஆண்டை நிறைவு செய்கிறது அங்கு இயங்கி வரும் பொறியியல் கல்லூரி .

உயர் கல்வி நிறுவனத்தை நடத்தும் அவர்களே , அதே வளாகத்திற்குள் பள்ளிக் கல்விக்கான பணிகளையும் துவங்க வேண்டும் என அவர்களுக்கு ஆலோசனை சொன்னேன் . எனது ஆலோசனையைக் கடைப்பிடித்தால் அவர்களது எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையும் .

அன்றைய விழாவில் பேசிய காத்திரமான கருத்துக்களைப் பிரசுரித்த தினமலர் நாளிதழுக்கு எனது நன்றி .

எனது உரையின் சாரத்தை உணர்ந்து அதனைச் செய்தியாக்கிய அந்தப் பகுதியைச் சேர்ந்த நிருபருக்கு என் மனமார்ந்த தனித்த நன்றி .  

No comments:

Post a Comment