Wednesday, January 30, 2013

அரிமா சங்க மண்டல மாநாடு

கோவையில் இருந்து , எனது நண்பர் திரு . பன்னீர்செல்வம் அவர்களின் அழைப்பில் இந்த நிகழ்வுக்குப் போய் இருந்தேன் .

னதுக்கு நிறைவான நிகழ்வு .

நிகழ்வில் எடுத்த நிழற் படங்களை அனுப்பச் சொல்லி இருக்கிறேன் .

வைகள் வந்ததும் விரிவாக எழுதுவேன் .

ப்போதைக்கு ஒன்றைச் சொல்லி விட வேண்டும் .

சிறந்த பார்வையாளர்கள், சிறந்த முறையில், நாம் நமது சிந்தனைகளை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கிறார்கள் .

ங்கள் கவனம் முழுவதையும் தந்து , விருந்தினரைச் சிறப்பித்து , நிகழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டார்கள் .

நிகழ்வைத் திட்டமிட்டவர்களும் , பங்கு பெற்றவர்களும் ஒத்திசைவாக இருந்த மண்டல மாநாடு அது .


1 comment:

https://periyariam.blogspot.com said...

தமிழகத்தின் காந்தப் பேச்சாளர் அல்லவா நீங்கள்!

Post a Comment