Tuesday, October 7, 2014

தமிழ் தி ஹிந்துவுக்கு நன்றி

அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை, சென்னை ராயபுரத்தில்," சுமைப்பணி மற்றும் பொதுத்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்..." நடைபெற்ற குடும்ப விழாவில், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தும் முன் போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு அளிக்கும் மகிழ்ச்சியான தருணம் 

No comments:

Post a Comment