கோவையில் இருந்து , எனது நண்பர் திரு . பன்னீர்செல்வம் அவர்களின் அழைப்பில் இந்த நிகழ்வுக்குப் போய் இருந்தேன் .
மனதுக்கு நிறைவான நிகழ்வு .
நிகழ்வில் எடுத்த நிழற் படங்களை அனுப்பச் சொல்லி இருக்கிறேன் .
அவைகள் வந்ததும் விரிவாக எழுதுவேன் .
இப்போதைக்கு ஒன்றைச் சொல்லி விட வேண்டும் .
சிறந்த பார்வையாளர்கள், சிறந்த முறையில், நாம் நமது சிந்தனைகளை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கிறார்கள் .
தங்கள் கவனம் முழுவதையும் தந்து , விருந்தினரைச் சிறப்பித்து , நிகழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டார்கள் .
நிகழ்வைத் திட்டமிட்டவர்களும் , பங்கு பெற்றவர்களும் ஒத்திசைவாக இருந்த மண்டல மாநாடு அது .
மனதுக்கு நிறைவான நிகழ்வு .
நிகழ்வில் எடுத்த நிழற் படங்களை அனுப்பச் சொல்லி இருக்கிறேன் .
அவைகள் வந்ததும் விரிவாக எழுதுவேன் .
இப்போதைக்கு ஒன்றைச் சொல்லி விட வேண்டும் .
சிறந்த பார்வையாளர்கள், சிறந்த முறையில், நாம் நமது சிந்தனைகளை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கிறார்கள் .
தங்கள் கவனம் முழுவதையும் தந்து , விருந்தினரைச் சிறப்பித்து , நிகழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டார்கள் .
நிகழ்வைத் திட்டமிட்டவர்களும் , பங்கு பெற்றவர்களும் ஒத்திசைவாக இருந்த மண்டல மாநாடு அது .