Tuesday, July 23, 2013

கடிதமல்ல . . . கல்வெட்டு

திரைப்படத் துறையில் என்னோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களில் நான் மிக மதிக்கும்  மனிதர் கே. வி. மணி .
மகத்தான புகைப்படக் கலைஞர் ..
 தீவிரமான வாசகர் .
அசலான தமிழ்ப் பற்றாளர் .
ஆனந்த விகடன் இதழில் பிரசுரமான எனது "அப்பாவின் வாசனை "
சிறுகதை குறித்து அவர் எனக்கு எழுதின கடிதம் இது .



ஒரு படைப்பாளி தனது படைப்புக்கான ஆகச்சிறந்த
அங்கீகாரமாக இது போன்ற கடிதங்களையே சுவீகரிக்கிறான் .
அது அவன் எழுத அமரும் தருணங்களில் ஆசனமாய்
அவனுக்கு இடமளிக்கிறது . எழுதுகோலுக் குள் உயிர் மையாய்ப் பெருகுகிறது.

No comments:

Post a Comment