Thursday, December 5, 2013

சென்னைக் கம்பன் கழகத்தில் ...

 அக்டோபர் பதினான்காம் தேதி சென்னைக் கம்பன் கழகம் ஏற்பாடு செய்த ஆத்தி சூடி வரிசை தொடர் சொற்பொழிவில் பேசும் வாய்ப்பு அமைந்தது .

அரங்கம் நிறைந்த கூட்டம் .

சான்றோர்கள் நிறைந்த சபை .

அன்றைய எனது உரையை சிறந்த ஆய்வுரை என்று பார்வையாளர்கள் பலரும் பாராட்டினார்கள் .

அன்று பேசியதை ஒரு நூலாக எழுதலாம் என்று ஒருவர் ஆலோசனை சொன்னார் . ஒப்புக் கொண்டேன் . பாரதியின் அடுத்த பிறந்த நாளுக்குள் எழுதி விட வேண்டும் என்று திட்டம் .

எல்லாக் கனவுகளும் மெய்ப்பட வேண்டும் .


புகைப்படத்தில் இடமிருந்து வலமாக ... திருமதி .பேரா . சாரதா நம்பிஆரூரன் , திரு .இலக்கியவீதி இனியவன் , பாரதி கிருஷ்ணகுமார் , திரு . இராம .வீரப்பன் , திருமதி பேரா . நசீமா பானு , திரு .பேரா .சாயபு மரைக்காயர் .

1 comment:

Geetha said...

சமூக அக்கறை நிறைந்த உங்கள் பேச்சு விரைவில் நூலாக விரும்புகிறேன்.நன்றி.

Post a Comment