Wednesday, March 21, 2018

ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்


 நாமக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் .
இரண்டாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்றார்கள் .
பயிற்சி முடிந்ததும் , நிகழ்வில் பங்கேற்ற ஒரு ஆசிரியருடன் ...

நல்ல அனுபவம் .
நிறைய ஆசிரியர்கள் பாராட்டினார்கள் .

பலர் இன்னும் தொடர்ந்து உரையாடுகிறார்கள் .
வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றிக் கேட்கிறார்கள் .
வெகு சிலர் படித்த புத்தகங்கள் பற்றிப் பேசுகிறார்கள் .

ஆசிரியர்கள் அதிகம் படிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் .
வாசிப்பதை நிறுத்தி விட்ட ஒரு ஆசிரியர் , கற்பிக்கும் பணிக்குப் பொருத்தமில்லாதவர் . வேறு வேலைக்குப் போய் விடுவது , குழந்தைகளின் எதிர்காலத்திற்குப்  பேருதவி புரியும் .