Wednesday, December 3, 2014

சுட்டி விகடனுக்கு நன்றி.

கருத்துக் குருடர்கள் வாழும் இந்த சமுகத்தில்... 
நாளை பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளோடு உரையாடப் போகிறேன்.
நெகிழ்ந்து கிடக்கிறது மனம்.
சுட்டி விகடனுக்கு நன்றி.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

அன்பே சிவம் said...

அவர்களின் உலகே வேறு அவர்கள் காண்பதை பார்வை திறன் உள்ளவர்கள் காண இயலாது. ஒரு நாள் கூட நம்மால் கண்களை மூடி நம் வீட்டிற்க்குள் மட்டும் வாழ இயலுமா?

Post a Comment