Friday, April 20, 2012

உண்மை

அம்மணமாக நடந்தாலும் உண்மை அழகு தான் .... எவ்வளவு சிங்காரித்தாலும், பொய்மையின் அருவருப்பு எளிதில் புலப்படுகிறது

3 comments:

விச்சு said...

நீங்கள் சொல்வது உண்மைதான்.அம்மணத்தினை ஏற்றுக்கொள்ளாத உலகம் உண்மையினையும் ஏற்றுக்கொள்ளாது.

சித்திரவீதிக்காரன் said...

உண்மையின் எளிமை அவ்வளவு எளிதில் புலப்படுவதில்லை.

விகடனில் 'இன்று ஒன்று நன்று' கேட்டேன்.

பகிர்விற்கு நன்றி.

https://periyariam.blogspot.com said...

வெளியில் கிளம்பும்போது நாம் அடித்துச் செல்லும்
பவுடர் அரைமணி நேரம் தான் நம்மோடு ஒட்டுகிறது.
அதன் பிறகு வெறும் முகம்தான் இருக்கிறது.
அதற்காக நம் நண்பர்கள் யாராவது நம்மை விட்டுப்
போய்விட்டார்களா?

Post a Comment