இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு டிசம்பர் பதினெட்டாம் தேதி வெண்மணி குறித்து , நான் தயாரித்து இயக்கிய " ராமைய்யாவின் குடிசை " ஆவணத் திரைப்படம் வெளியானது .
ஆவணப் படத்தில் இடம் பெறாது போனது கவிஞர் புதுகை .தனிக்கொடியின் உயிர் உருக்கும் பாடல் .
வெளியீட்டு விழாவில் புதுகை செல்வி,பாடினார் .
நிறைந்திருந்த அரங்கம், பாடலால் உறைந்தது .
ஆன்மா உருகிக் கண்ணீராகப் பெருகியதை அனைவரும் உணர்ந்தார்கள் .
நாளை கீழ வெண்மணி நினைவு தினம் .
அந்த வீரம் மிகுந்த மக்களுக்கு , இந்தப் பாடலைக் காணிக்கை ஆக்குகிறேன் .
2 comments:
குறுந்தகடு எங்கு கிடைக்கும்?
வணக்கம்.
எனது அலைபேசிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
94442 99656
Post a Comment