Tuesday, December 25, 2012

வெண்மணித் தியாகிகளின் அஸ்தி





வெண்மணி வரலாற்றை உருவாக்கும் தேடலின் போது , அறுபத்தெட்டில் சம்பவம் நடந்த சில நாட்களில் சேகரித்துப்  பாதுகாக்கப்பட்ட அந்தத் தியாகிகளின் அஸ்தி கிடைத்தது .

இப்போது அது அஸ்திக் கலசமாக வெண்மணியில் பாதுகாக்கப்படுகிறது

இன்று வெண்மணி நினைவு  நாள் .


"வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டு வருகிறோம்" - என்பது வெற்றுக் கோஷமல்ல .

No comments:

Post a Comment