வெண்மணி வரலாற்றை உருவாக்கும் தேடலின் போது , அறுபத்தெட்டில் சம்பவம் நடந்த சில நாட்களில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்ட அந்தத் தியாகிகளின் அஸ்தி கிடைத்தது .
இப்போது அது அஸ்திக் கலசமாக வெண்மணியில் பாதுகாக்கப்படுகிறது
இன்று வெண்மணி நினைவு நாள் .
"வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டு வருகிறோம்" - என்பது வெற்றுக் கோஷமல்ல .
No comments:
Post a Comment