இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி , மழை கொட்டித் தீர்த்த ஒரு நாளில் எனது முதல் ஆவணப் படமான "ராமையாவின் குடிசை " வெளியானது .
நானே தயாரித்து , நானே இயக்கினேன் .
1968 டிசம்பர் 25 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் கீழ வெண்மணியில் நடைபெற்ற படுகொலை குறித்துப் பேசும் முதல் ஆவணப் படம் .
2006 ஜனவரியில் , தஞ்சையில் நடைபெற்ற தங்களது மாநில மாநாட்டில் எங்களை அழைத்துச் சிறப்பித்தது ,"தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் "
மாநாட்டின் தலைமை விருந்தினரான , திரிபுரா முதலமைச்சர் மாண்புமிகு . மாணிக் சர்க்கார் எங்களுக்குப் பரிசளித்தார் .
விழா முடிந்த பிறகு , எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இதுவும் ஒன்று .
ஆவணப் படத்தின் எடிட்டர் , தனித் திறமையும், ஆற்றலும் , மிக்க சாந்தாராம் விருது பெற்ற கலைஞர் நண்பர் கே . பழனிவேல் ....... நான்...... எனது அருமை நண்பனும் , மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் , ஆவணப்படத்தின் இசையமைப்பாளருமான இரா . பிரபாகர் .
நானே தயாரித்து , நானே இயக்கினேன் .
1968 டிசம்பர் 25 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் கீழ வெண்மணியில் நடைபெற்ற படுகொலை குறித்துப் பேசும் முதல் ஆவணப் படம் .
2006 ஜனவரியில் , தஞ்சையில் நடைபெற்ற தங்களது மாநில மாநாட்டில் எங்களை அழைத்துச் சிறப்பித்தது ,"தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் "
மாநாட்டின் தலைமை விருந்தினரான , திரிபுரா முதலமைச்சர் மாண்புமிகு . மாணிக் சர்க்கார் எங்களுக்குப் பரிசளித்தார் .
விழா முடிந்த பிறகு , எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இதுவும் ஒன்று .
ஆவணப் படத்தின் எடிட்டர் , தனித் திறமையும், ஆற்றலும் , மிக்க சாந்தாராம் விருது பெற்ற கலைஞர் நண்பர் கே . பழனிவேல் ....... நான்...... எனது அருமை நண்பனும் , மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் , ஆவணப்படத்தின் இசையமைப்பாளருமான இரா . பிரபாகர் .
No comments:
Post a Comment