Wednesday, January 9, 2013

"அப்பத்தாவுக்கு" மேலும் ஒரு விருது

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான " அப்பத்தா " திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதைப் பெறுகிறது .
திருப்பூர் தமிழ்ச் சங்கத்திற்கும் , நடுவர் குழுவிற்கும் எனது நன்றி.
இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் .

3 comments:

Unknown said...

வாழ்த்துகள்.

Alalasundaram said...

இந்த புத்தாண்டு விருது அறிவிப்புடன் தொடங்குகிறது இது போல் பல விருதுகள் பெற் வாழ்த்தும் நெஞ்சம்
ஆலாலசுந்தரம் கோவை

https://periyariam.blogspot.com said...

உங்களுக்குப் பல பேர் வாழ்த்துச் சொல்வது இருக்கட்டும். உங்கள் அப்பத்தாவுக்கு நீங்கள் நன்றி சொன்னீர்களா ?

Post a Comment