Wednesday, January 2, 2013

நூல்கள் அறிமுக விழா


































நாளை  ஈரோட்டில் எனது இரண்டு நூல்களுக்கு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது . அறிமுக உரை நிகழ்த்துகிறார் கவிஞர் முகம்மது சபி . ஏற்புரையும் , சிறப்புரையும் நிகழ்த்தும் கடமை எனக்குத் தரப்பட்டிருக்கிறது  . நிகழ்வை நடத்தும் அரிமா நண்பர்கள் எனது அன்புக்கும் , நன்றிக்கும் உரியவர்கள் . அரிமா மேனாள் ஆளுநர் நண்பர் தனபாலுக்கு தனித்த நன்றி சொல்லத்தான் வேண்டும் .

No comments:

Post a Comment