Sunday, January 14, 2018

தக்கலையில் ...


கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலையில், 
பேரழகுடன் காட்சி தரும் புனரமைக்கப்பட்ட
அஞ்சு வன்னம் ஜும்ஆ பள்ளிவாசலின் முன்பாக நடந்த 
"நபிதின விழா ".

துவக்க உரை நிகழ்த்துகிறார் ,
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்  தக்கலை ஹலிமா .

நான் கற்றுக் கொள்கிறேன் .