Sunday, January 14, 2018

கதை சொல்லும் நேரம்





 கொடைக்கானலில் இருந்து மலை இறங்கிக்கொண்டு இருந்தோம் .
ஒரு சாலையோரக் கடையில் தேநீர் குடித்தோம் .
நண்பர்கள் ஒரு கதை சொல்லச் சொன்னார்கள் .
கதை சொல்லுவதைக் கதையாக்கினான் ...
என் நண்பனும் , ஆகச் சிறந்த புகைப்படக் கலைஞனும் ஆன
பொள்ளாச்சி சிவா ...
இப்போது கோவையில் வசிக்கிறான் .
அவன் படம் பிடிக்கிற ஆள் இல்லை ...
உயிரின் தருணங்களைக் கண்டு பிடிக்கிறவன் ..