Thursday, November 1, 2012

பாரதியிடமிருந்து ....

மழை பெய்கிறது .
ஊர் முழுதும் ஈரமாகி விட்டது .
தமிழ் மக்கள் , எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே
நிற்கிறார்கள் , ஈரத்திலேயே உட்காருகிறார்கள் , ஈரத்திலேயே நடக்கிறார்கள் .
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ; ஈரத்திலேயே சமையல் , ஈரத்திலேயே உணவு . உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு நன்றி...

Post a Comment