Friday, November 2, 2012

மழை இன்னும் நிற்கவில்லை ....

இன்று இரண்டாம் நாளாக மேலும் ஐந்து குறும் படங்களை இயக்கினேன் .
எல்லோரும் , இணக்கமாக விரைந்து வேலை பார்த்த நாள் .
ஒளிப்பதிவாளர் கேசவனும் , அவரது சகாக்களும் சிறப்பாகப்
பணி புரிந்தார்கள் .

நல்ல உணவு , அன்பான உபசரிப்பு , அன்பு ததும்பி இருந்தது
படப்பிடிப்புக் கூடம் .

எல்லாப் பணிகளும் முடிந்ததும் , எல்லோரும் மனதார விரும்பி ,
ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் .

சென்னையில் மழை நின்றிருந்தது .மனசுக்குள் மழை நிற்கவில்லை



3 comments:

Yaathoramani.blogspot.com said...

மனதுக்குள் மழை தொடர்ந்து பெய்யட்டும்
நிற்கவேண்டாம்,அப்போதுதானே ரசிகர்களின் மனம்.
குளிர்ச்சியடையும்.வாழ்த்துக்கள்

mohanamoorthy said...

munpadivu vaachaathi indruthaan kidaithathu. shanmugam dillibabu & anaivarin uzaipai arumaiyaga aavanapadithiyullirgal. vazthukal.

Ponra said...

அந்த ஈரம் எங்கும் பரவட்டும் ... வாழ்த்துக்கள்

Post a Comment